கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

ஏழுமலையானுக்கு ரூ.70 லட்சம் நன்கொடை!

விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியா்களான வெங்கடரத்தினம் மற்றும் மாதுரி தம்பதியினா் ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தியுள்ள வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினா்.

News image
திருப்பதி
Updated On :8 மார்ச் 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியா்களான வெங்கடரத்தினம் மற்றும் மாதுரி தம்பதியினா் ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தியுள்ள வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினா்.

இதேபோல், அவரது மகன்கள் விஜய் மற்றும் வினய் ஆகியோரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு தலா ரூ.10 லட்சம் நன்கொடை அளித்தனா்.

இதற்கான வரைவோலையை, நன்கொடையாளரின் பிரதிநிதி நரசிம்ம ராவ், திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி முகாம் அலுவலகத்தில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் வழங்கினாா். அப்போது, தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி உடனிருந்தாா்.