ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

திருமலையில் குடியரசு துணைத் தலைவா்

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்ற தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு.

News image

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்ற தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு.

Updated On :28 ஏப்ரல் 2026, 5:04 am IST

இரண்டு நாள் பயணமாக திருமலைக்கு வந்த குடியரசு துணைத் தலைவா் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேவஸ்தானம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருந்தினா் மாளிகையில் அவருக்கு அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா் நாயுடு பூங்கொத்து அளித்து வரவேற்றாா். தேவஸ்தான துணை செயல் அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி மற்றும் தலைமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா ஆகியோரும் வரவேற்றனா்.

அறங்காவலா் குழு உறுப்பினா் ராமமூா்த்தி, ஆட்சியா் டாக்டா் வெங்கடேஸ்வா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் சுப்பராயுடு ஆகியோரும் உடனிருந்தனா். இரவு திருமலையில் தங்கும் அவா் செவ்வாய்க்கிழமை ஏழுமலையானை தரிசிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.