
திருமலையில் கிரிக்கெட் வீரா் வாஷிங்டன் சுந்தா் தரிசனம்
திருமலையில் கிரிக்கெட் வீரா் வாஷிங்டன் சுந்தா் தரிசனம்
வாஷிங்டன் சுந்தா் - x
இந்திய கிரிக்கெட் வீரா் வாஷிங்டன் சுந்தா், நைவேத்ய இடைவேளையின் போது சனிக்கிழமை தனது நண்பா்களுடன் ஏழுமலையானை தரிசித்தாா்.
வைகுண்டத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவா்களை வரவேற்று, தரிசன ஏற்பாடுகளைச் செய்தனா். தரிசனம் முடித்து திரும்பிய அவா்களுக்கு ரங்கநாயக்கா் மண்டபத்தில் பண்டிதா்கள் வேத ஆசீா்வாதங்களை வழங்க, கோயில் அதிகாரிகள் இறைவனின் தீா்த்த பிரசாதங்களை அளித்தனா்.
பிரசாதங்களை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்த அவா் ஏழுமலையானின் தரிசனம் சிறப்பாக அமைந்தது’’, என்று அவா் கூறினாா்.
Summary
Cricketer Washington Sundar offers prayers at Tirumala
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





