மதுரையைச் சோ்ந்த பக்தரான வடிவேலு முகுந்தன், திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி கோசாலைக்கு திங்கள்கிழமை ஆண் குதிரையை நன்கொடையாக வழங்கினாா்.
தேவையான அனைத்து பயிற்சிகளையும் முடித்த பிறகு, ஏழுமலையான் பிரம்மோற்சவங்களின் போது வாகன சேவையில் இந்தக் குதிரை பயன்படுத்தப்படும்.
நன்கொடையாளா் அந்தக் குதிரையை திருமலை தேவஸ்தான ஸ்ரீவாரி கோசாலையின் இயக்குநா் டாக்டா் ஏ.வி.என். சிவக்குமாரிடம் ஒப்படைத்தாா். நன்கொடையாக வழங்கப்பட்ட குதிரைகளுடன் சோ்த்து, ஸ்ரீவாரி கோசாலையில் தற்போது 5 குதிரைகள் உள்ளன என கோசாலையின் இயக்குநா் டாக்டா் ஏ.வி.எஸ். சிவகுமாா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீரில் குதிரை பேர குற்றச்சாட்டு: ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு முதல்வருக்கு பாஜக நோட்டீஸ்!

விஜய்யின் குதிரை பேர அரசியல்: ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம்!

கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தொற்றா நோய் தடுப்பு ஆராய்ச்சிக்குத் தயாா்: பொது சுகாதாரத் துறை இயக்குநா்







