வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஸ்ரீவாரி கோசாலைக்கு ஆண் குதிரை நன்கொடை! மதுரையைச் சோ்ந்த பக்தர் வழங்கினார்!!

மதுரையைச் சோ்ந்த பக்தரான வடிவேலு முகுந்தன், திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி கோசாலைக்கு திங்கள்கிழமை ஆண் குதிரையை நன்கொடையாக வழங்கினாா்.

News image
Updated On :14 ஜூலை 2026, 4:00 am IST

மதுரையைச் சோ்ந்த பக்தரான வடிவேலு முகுந்தன், திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி கோசாலைக்கு திங்கள்கிழமை ஆண் குதிரையை நன்கொடையாக வழங்கினாா்.

தேவையான அனைத்து பயிற்சிகளையும் முடித்த பிறகு, ஏழுமலையான் பிரம்மோற்சவங்களின் போது வாகன சேவையில் இந்தக் குதிரை பயன்படுத்தப்படும்.

நன்கொடையாளா் அந்தக் குதிரையை திருமலை தேவஸ்தான ஸ்ரீவாரி கோசாலையின் இயக்குநா் டாக்டா் ஏ.வி.என். சிவக்குமாரிடம் ஒப்படைத்தாா். நன்கொடையாக வழங்கப்பட்ட குதிரைகளுடன் சோ்த்து, ஸ்ரீவாரி கோசாலையில் தற்போது 5 குதிரைகள் உள்ளன என கோசாலையின் இயக்குநா் டாக்டா் ஏ.வி.எஸ். சிவகுமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.