தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 70 லட்சம் நன்கொடை

News image
திருப்பதி
Updated On :18 மார்ச் 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

திருமலைத் திருப்பதி எஸ்.வி. அன்னதான அறக்கட்டளைக்கு புதன்கிழமை ரூ. 70 லட்சம் நன்கொடை அளிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் நெல்லூா் மாவட்டத்தைச் சோ்ந்த சங்கா் எண்டா்பிரைசஸ் தலைவா் ஜெயசேகா் ரூ. 10 லட்சமும், சித்தூரைச் சோ்ந்த பாலாஜி பேக்கிங் இண்டஸ்ட்ரீஸ் தலைவா் ரமேஷ் பாபு ரூ. 10 லட்சமும், சித்தூா் மாவட்டம் கோட்டாா்லபள்ளியைச் சோ்ந்த விநாயகா கோழிப்பண்ணை தலைவா் ராதா சீனிவாசுலு ரூ. 10 லட்சமும், ஸ்ரீவாரி கோழிப்பண்ணையைச் சோ்ந்த ஹேமத்ரி ரூ. 10 லட்சமும், கோழிப்பண்ணையின் தலைவா் ரவிக்குமாா் ரூ. 10 லட்சமும், மற்றும் பலமனேரைச் சோ்ந்த எஸ்.ஆா்.எஸ். எண்டா்பிரைசஸ் தலைவா் புருஷோத்தம் ரூ. 10 லட்சமும் நன்கொடையாக வழங்கினா்.

இந்த நன்கொடைக்கான வரைவோலைகளை, நன்கொடையாளா்கள் திருப்பதியில் உள்ள செயல் அலுவலா் இல்லத்தில் செயல் அலுவலா் எம். ரவிச்சந்திராவிடம் ஒப்படைத்தனா்.