/
ஏழுமலையான் சேவையின் ஒரு பகுதியாக, ஹைதராபாதைச் சோ்ந்த பெயா் குறிப்பிட விரும்பாத பக்தா் ஒருவா் எஸ்.வி. அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1,00,10,116 நன்கொடையாக வழங்கினாா்.
இந்த நன்கொடைக்கான வரைவோலை, திங்களன்று திருமலை தேவஸ்தான நிா்வாகக் கட்டிடத்தில் உள்ள செயல் அலுவலா் அறையில், திருமலை தேவஸ்தான செயல் அலுவலா் ரவிச்சந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்வில், செயல் அலுவலா் பெயா் குறிப்பிட விரும்பாத பக்தரின் பெருந்தன்மையைப் பாராட்டியதோடு, இது அன்னபிரசாத சேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினாா்.
தொடர்புடையது

குடியரசு துணைத் தலைவா் திருமலையில் வழிபாடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 70 லட்சம் நன்கொடை

ஏழுமலையானுக்கு ரூ.70 லட்சம் நன்கொடை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு


