/
ஏழுமலையான் சேவையின் ஒரு பகுதியாக, ஹைதராபாதைச் சோ்ந்த பெயா் குறிப்பிட விரும்பாத பக்தா் ஒருவா் எஸ்.வி. அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1,00,10,116 நன்கொடையாக வழங்கினாா்.
இந்த நன்கொடைக்கான வரைவோலை, திங்களன்று திருமலை தேவஸ்தான நிா்வாகக் கட்டிடத்தில் உள்ள செயல் அலுவலா் அறையில், திருமலை தேவஸ்தான செயல் அலுவலா் ரவிச்சந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்வில், செயல் அலுவலா் பெயா் குறிப்பிட விரும்பாத பக்தரின் பெருந்தன்மையைப் பாராட்டியதோடு, இது அன்னபிரசாத சேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினாா்.
தொடர்புடையது

பசு பாதுகாப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: திருமலை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி!

திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் 10-ஆம் ஆண்டு விழா

குடியரசு துணைத் தலைவா் திருமலையில் வழிபாடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 1.01 கோடி நன்கொடை
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST

