ஆரணி கைலாயநாதர் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு புதன்கிழமை யாக சாலை பூஜை நடைபெற்றது.
ஆரணியில் உள்ள அறம் வளர் நாயகி சமேத கைலாயநாதர் கோயில் திருப்பணி ரூ 1.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்து வியாழக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு யாக சாலை பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
இதில் கோயில் சார்பில் அமைச்சருக்கு கும்ப மரியாதை செய்யப்பட்டது. பக்தர்கள் சங்கத் தலைவர் ஏ.பி.சுபாஷ்சந்திரபோஸ் அனைவரையும் வரவேற்றார். உடன் செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், பக்தர்கள் சங்க பொருளாளர் வி.சம்பத், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றியச் செயலாளர் பி.ஆர்ஜி.சேகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வி.பி.இராதாகிருஷ்ணன், நகர நிர்வாகி பாரி பி.பாபு, பாசறை மாவட்டச் செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், அகிலேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெஸ்ட் போட்டிக்கு மத்தியில் மாதவிடாய்..! மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா!

சம்பவக்காரி! கட்டா குஸ்தி - 2 படத்தின் பாடல் வெளியீடு!

பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்

பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்காக தேர்தல் ஆணையத்தை தவறாக பயன்படுத்துகிறது! - காங்கிரஸ்
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking


