திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் விழிப்புணர்வுக் கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சமரச மையத்தின் 13-ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மாபெரும் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இதில், நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்கின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அரசு உயரதிகாரிகள், சமூக நல தொண்டு நிறுவன அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
எனவே, பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்னைப் போன்ற Slow Learner குழந்தைகள்! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மே மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.93% ஆக உயர்வு!

மமதாவுக்கு எதிரான திரிணமூல் காங். அணியில் 64 எம்எல்ஏ-க்கள்! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


