தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள் நெற்றியில் பட்டை நாமம் அணிந்து பங்கேற்றனர்.
போராட்டத்துக்கு கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.பிரபாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்டப் பொருளர் அ.பெ.வெங்கடேசன் பேசினார்.
கிராம உதவியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.பச்சையப்பன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஆறுமுகம், மாவட்ட இணைச் செயலர் எஸ்.புனிதா, வட்டத் தலைவர் டி.ஜி.சுப்பிரமணியன், வட்ட பொருளர் எம்.கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொட்டும் மழை... கோயம்பேட்டில் ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்!

விவிஎஸ் லக்ஷ்மனுக்கு நன்றி தெரிவித்த ஷ்ரேயாஸ் ஐயர்! காரணம் என்ன?
காமன்வெல்த் போட்டி: தடை தாண்டும் ஓட்டத்தில் ஷிர்சே இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay


