திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 19.80 மி.மீ. மழை பதிவானது.
திருவண்ணாமலை, போளூர், சந்தவாசல் உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக போளூரில் 19.80 மி.மீ மழை பதிவானது.
இதுதவிர, ஆரணியில் 4.80, செங்கத்தில் 14, சாத்தனூர் அணைப் பகுதியில் 2.80, திருவண்ணாமலையில் 12.20, தண்டராம்பட்டில் 2, கலசப்பாக்கத்தில் 9 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குமரியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

வெளியேறினாா் ஜோகோவிச், சபலென்கா, ஒஸாகா முன்னேற்றம்

வைகை அணைக்கு நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

ஸ்ரீநவசக்தி சுயம்பு துா்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


