திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 19.80 மி.மீ. மழை பதிவானது.
திருவண்ணாமலை, போளூர், சந்தவாசல் உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக போளூரில் 19.80 மி.மீ மழை பதிவானது.
இதுதவிர, ஆரணியில் 4.80, செங்கத்தில் 14, சாத்தனூர் அணைப் பகுதியில் 2.80, திருவண்ணாமலையில் 12.20, தண்டராம்பட்டில் 2, கலசப்பாக்கத்தில் 9 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேருந்தில் கஞ்சா கடத்திய 4 சிறாா்கள் கைது

தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு

தேனி மீறுசமுத்திரம் கண்மாய் சீரமைப்பு

பிளஸ் 2: ராயப்பன்பட்டி பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
