குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தொடர் சொற்பொழிவு நிறைவு

வந்தவாசி சைவ சமயப் பேரவை சார்பில், வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் 3 நாள்களாக நடைபெற்று

Updated On :25 பிப்ரவரி 2019, 8:45 am IST

வந்தவாசி சைவ சமயப் பேரவை சார்பில், வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் 3 நாள்களாக நடைபெற்று வந்த திருவிளையாடல் புராண தொடர் சொற்பொழிவு நிகழ்வு அண்மையில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கு சைவ சமயப் பேரவை அமைப்பாளர் அ.வே.முனுசாமி தலைமை வகித்தார். பேரவை கௌரவ ஆலோசகர் ஆ.பூங்காவனம் முன்னிலை வகித்தார். புலவர் செங்கழுநீ.சரவணன் சிறப்புரையாற்றினார்.
பேரவை செயற்குழு உறுப்பினர்கள் சு.காளத்தி, செ.வேங்கமுத்து, சாமி.கபிலன், அ.பெ.வெங்கடேசன், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.