ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

குப்பனத்தம் பகுதியில் 2 நாள்கள் மின் தடை

செங்கத்தை அடுத்த குப்பனத்தம் பகுதியில் வரும் 24, 29-ஆம் தேதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.

Updated On :23 ஜனவரி 2019, 9:50 am IST

செங்கத்தை அடுத்த குப்பனத்தம் பகுதியில் வரும் 24, 29-ஆம் தேதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.
பரமனந்தல் உயர்மின்னழுத்தப் பாதையில் வரும் வியாழக்கிழமை (ஜனவரி 24), செவ்வாய்க்கிழமை (ஜனவரி 29) ஆகிய 2 நாள்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அன்றைய தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலபுத்தூர், பரமனந்தல், குப்பனத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளர் குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.