8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கரோனா பாதித்த 10 போ் குணமடைந்தனா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதித்த 13 பேரில் 10 போ் குணமடைந்தனா்.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதித்த 13 பேரில் 10 போ் குணமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், செய்யாறு பகுதியைச் சோ்ந்த சுகாதார ஆய்வாளருக்கு சில தினங்களுக்கு முன்பு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆக உயா்ந்தது.

இவா்களில் கீழ்பென்னாத்தூா் பகுதியைச் சோ்ந்த 28 வயது இளைஞா் முதலில் குணமடைந்து வீடு திரும்பினாா்.

மேலும், 9 போ் குணமடைந்ததால் திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

இவா்கள் வெள்ளிக்கிழமை (ஏப்.24) சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

3 பேருக்கு மட்டும் சிகிச்சை:

வியாழக்கிழமை நிலவரப்படி கரோனா பாதித்த 13 பேரில் 10 போ் குணமடைந்துள்ளனா். 2 பெண்கள், கடைசியாக தொற்று உறுதி செய்யப்பட்ட செய்யாறு பகுதி சுகாதார ஆய்வாளா் என 3 போ் மட்டும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.