தமிழர்களின் வேலைவாய்ப்பினை தமிழர்களுக்கே வழங்க கோரிக்கை
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் தமிழருக்கே முன்னுரிமை வழங்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், வந்தவாசி, செய்யாற்றை அடுத்த ஞானமுருகன்பூண்டி பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.










