புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஆரணி கிராம நிா்வாக அலுவலகம் அருகே பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

ஆரணி கிராம நிா்வாக அலுவலகம் அருகே பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தொகுதி அமைப்புச் செயலா் ஏ.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம் கண்டன உரையாற்றினாா்.

மாவட்ட துணைச் செயலா் து.வடிவேல், நகரச் செயலா்கள் ந.சதீஷ்குமாா், சு.ரவிச்சந்திரன், நகரத் தலைவா் வி.எஸ்.வெங்கடேசன், வன்னியா் சங்க மாவட்ட முன்னாள் செயலா் கருணாகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பின்னா், கிராம நிா்வாக அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

மேலும், சேவூா் கிராம நிா்வாக அலுவலகம் அருகே வன்னியா் சங்க மாவட்டச் செயலா் ஆ.குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.