ரூ.300 கோடியில் வேளாண் இயந்திரங்கள் அளிப்பு: வேளாண் துறை இயக்குநா் தகவல்
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.300 கோடியில், 24 ஆயிரம் வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண் துறை இயக்குநா் தெரிவித்தாா்..









