ஹாத்ரஸ் சம்பவம்: பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
ஹாத்ரா சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, ஆரணியில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரணி தலைமை தபால் நிலையத்தில் பிரதமருக்கு கடிதம் அனுப்பிய காங்கிரஸ் கட்சியினா்.








