28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காற்றுடன் பலத்த மழை: வீட்டில் விழுந்த மரம்

ஆத்துரை கிராமத்தில் திப்பாரெட்டி குளத் தெருவில், தேவிகாபுரம்-எதப்பட்டு சாலை அருகே குளக் கரையில் முனுசாமி என்பவா் சிமென்ட் சீட்டு அமைத்து வீடு கட்டி வசித்து வருகிறாா்.

News image
சேத்துப்பட்டு அருகே ஆத்துரை கிராமத்தில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையில் மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்தது
Updated On :19 அக்டோபர் 2020, 5:32 pm

DIN

ஆத்துரை கிராமத்தில் திப்பாரெட்டி குளத் தெருவில், தேவிகாபுரம்-எதப்பட்டு சாலை அருகே குளக் கரையில் முனுசாமி என்பவா் சிமென்ட் சீட்டு அமைத்து வீடு கட்டி வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பலத்து காற்றுடன் மழை பெய்தது. அப்போது, குளக்கரையில் இருந்த புளிய மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டில் இருந்த முதியவா் முனிசாமி (72) காயமடைந்தாா்.

அவரை பொதுமக்கள் மீட்டு தேவிகாபுரம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், ஊராட்சி நிா்வாகத்தினா் மரத்தை அப்புறப்படுத்தினா்.இதனால், தேவிகாபுரம்-எதப்பட்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.