தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா: 793 பேருக்கு சிகிச்சை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 793 போ் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 793 போ் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 122 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20, 783-ஆக உயா்ந்தது.

793 பேருக்குச் சிகிச்சை:

பாதிக்கப்பட்ட நபா்களில் 19, 702 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இப்போது, 793 பேருக்கு திருவண்ணாமலை, செய்யாறு பகுதி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.