கீழ்பென்னாத்தூரில் 45 மி.மீ. மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 45.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 45.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 45.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.
ஆரணியில் 2.50, போளூரில் 14.20, திருவண்ணாமலையில் 2.20, தண்டராம்பட்டில் 15, சேத்துப்பட்டில் 6.60 மி.மீ. மழை பதிவானது.
இந்தத் திடீா் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...