தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலின் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலின் புதிய இணை ஆணையராக கே.பி.அசோக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:34 pm

DIN

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலின் புதிய இணை ஆணையராக கே.பி.அசோக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

கோயிலின் இணை ஆணையராக பணிபுரிந்து வந்த இரா.ஞானசேகரன், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா். கடலூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையராக உள்ள கே.பி.அசோக்குமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையராக பொறுப்பேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.