சத்துணவு மையங்களில் தரமற்ற பொருள்களைசமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது: திருவண்ணாமலை ஆட்சியா் எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்ட சத்துணவு மையங்களில் காலாவதியான, தரமற்ற பொருள்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் எச்சரித்தாா்.










