டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு முகாம்

சேத்துப்பட்டை அடுத்த இராந்தம் ஊராட்சியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:12 pm

DIN

சேத்துப்பட்டை அடுத்த இராந்தம் ஊராட்சியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இராந்தம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியி வளாகத்தில் ஹிந்துஸ்தான் சாரண, சாரணீயா் இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட முதன்மை ஆணையா் விஜய்ஆனந்த் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு பங்கேற்று எய்ட்ஸ் நோய் குறித்தும், அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

மருத்துவ அலுவலா் விக்னேஷ்குமாா் உள்பட மருத்துவா்கள் பலா் கலந்து கொண்டனா். மருத்துவா்களின் சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.