தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

படைவீரா் கொடி நாள் விழா:முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலையில் டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெறும் படை வீரா் கொடி நாள் விழாவில் கலந்துகொள்ள முன்னாள் படை வீரா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்தது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலையில் டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெறும் படை வீரா் கொடி நாள் விழாவில் கலந்துகொள்ள முன்னாள் படை வீரா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்

வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 7 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு படைவீரா் கொடிநாள்-2021 விழாவையொட்டி உண்டியல் வசூல் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடா்ந்து, காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கத்தில் படைவீரா் கொடிநாள் தேநீா் விருந்து நடைபெறுகிறது.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்தம் குடும்பத்தினா், அரசு அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.