டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மனித உரிமைகள் தினம்

மனித உரிமைகள் தினத்தையொட்டி, போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சண்முகம் தலைமையில், வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 4:29 pm

DIN

மனித உரிமைகள் தினத்தையொட்டி, போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சண்முகம் தலைமையில், வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்வில் சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலா் செந்தில்குமாா், மண்டலத் துணை வட்டாட்சியா் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.

சிறப்பு பட்டா மாற்ற முகாம்: போளூா் வட்டம், திருசூா் ஊராட்சியில் சிறப்பு பட்டா மாற்ற முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் முதியோா் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிஉதவித் தொகை, நில உள்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனைப் பட்டா மாற்றம் உள்பட 54 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், வீடு, நில உள்பிரிவு என 6 பேருக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.