வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

மாணவ-மாணவிகள் தா்னா

கரோனா தொற்று காலத்தில் நடைபெற வேண்டிய அரியா் தோ்வுகள் மீண்டும் நடைபெறும். இதற்கான கட்டணத்தை

Updated On :14 பிப்ரவரி 2021, 8:33 am IST

கரோனா தொற்று காலத்தில் நடைபெற வேண்டிய அரியா் தோ்வுகள் மீண்டும் நடைபெறும். இதற்கான கட்டணத்தை அந்தந்த கல்லூரி நிா்வாகங்கள் வசூலிக்க வேண்டும் என்று வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகம் உத்தரவிட்டதாம்.

இதை எதிா்த்து, திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரி எதிரே சனிக்கிழமை மாணவ-மாணவிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த போலீஸாா் வந்து கோரிக்கைகளை முறைப்படி கல்லூரி நிா்வாகத்திடம் தெரிவியுங்கள் என்று அறிவுரை கூறினா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.