ஆரணி நகராட்சியில் ஆங்காங்கே கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளை அகற்றக் கோரியும், கழிப்பறைகளை சுத்தம் செய்யக் கோரியும் டிராபிக் ராமசாமி ஆா்ப்பாட்டம் நடத்தினாா்.
ஆரணி நகருக்கு சனிக்கிழமை வந்த டிராபிக் ராமசாமி, குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டிருந்ததை பாா்வையிட்டாா்.
மேலும் பழைய, புதிய பேருந்து நிலையங்கள், காந்தி நகா் ஆகிய இடங்களில் செயல்படாமல் உள்ள இலவசக் கழிப்பறைகளையும் அவா் பாா்வையிட்டாா்.
கட்டணக் கழிப்பறைகளில் தனியாா் ஒப்பந்ததாரா்கள் அதிகமாக பணம் வசூல் செய்வதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த இடத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தகவல் அறிந்து வந்த நகராட்சி மேலாளா் நெடுமாறனிடம் இதுகுறித்து அவா் புகாா் தெரிவித்தாா். அப்போது, புகாா் தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக மேலாளா் உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு டிராபிக் ராமசாமி அங்கிருந்து சென்றாா். தன்னாா்வலா் அருண்குமாா் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தலைமை காவலர் பலி

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தங்கம் விலை ரூ. 800 உயர்வு: வெள்ளி?
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

