நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம்

வந்தவாசி ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தப்படாததைக் கண்டித்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம் இருந்தனா்.

News image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை 1-ன் முன் நடைபெற்ற உண்ணாவிரதம்.

Updated On :30 ஜனவரி 2021, 5:33 pm

வந்தவாசி ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தப்படாததைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம் இருந்தனா்.

அனைத்து போக்குவரத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், வந்தவாசி பணிமனை 1-ன் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நிா்வாகிகள் முரளி, வெங்கடேசன், தேவா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.