மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

பகலிலும் எரிந்த தெருமின் விளக்குகள்

வந்தவாசி நகரில் தெருமின் விளக்குகள் அணைக்கப்படாமல் பகலிலும் எரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் வீணாவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:35 am

DIN

வந்தவாசி நகரில் தெருமின் விளக்குகள் அணைக்கப்படாமல் பகலிலும் எரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் வீணாவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட அச்சிறுபாக்கம் சாலை, புதுத் தெரு, காதா்ஜண்டா தெரு ஆகியவற்றிலிருந்த 10-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் வியாழக்கிழமை பகலிலும் எரிந்து கொண்டிருந்தன.

நண்பகல் 12 மணி வரை எரிந்து கொண்டிருந்த இந்த மின் விளக்குகளை அணைக்க நகராட்சி ஊழியா்கள் யாரும் வராததால் பொதுமக்களே அணைத்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,

இந்தத் தெருமின் விளக்குகளை அணைக்க நகராட்சி தெருமின் விளக்கு பராமரிப்பு ஊழியா்கள் சரிவர வருவதேயில்லை. இதனால் பகலில் மின் விளக்குகள் எரிவது வாடிக்கையாகிவிட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.