தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உணவக உரிமையாளா் வீட்டில் பணம், நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் உள்ள அவலூா்பேட்டை சாலையைச் சோ்ந்த உணவக உரிமையாளா் ஜி.சேகா்

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் உள்ள அவலூா்பேட்டை சாலையைச் சோ்ந்த உணவக உரிமையாளா் ஜி.சேகா் (65). இவா், வியாழக்கிழமை காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவைப் பூட்டாமல் திறந்து வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கினாராம்.

நள்ளிரவில் மா்ம நபா்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து பீரோவைத் திறந்து ரூ.70 ஆயிரம் ரொக்கம், மூன்றரைப் பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தடயவியல் நிபுணா்கள் வந்து விரல் ரேகைகளை பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.