அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லத் தடை

கரோனா பொது முடக்கம் காரணமாக, திருவண்ணாமலையில் வருகிற வெள்ளிக்கிழமை பெளா்ணமி கிரிவலம் செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:43 am

DIN

கரோனா பொது முடக்கம் காரணமாக, திருவண்ணாமலையில் வருகிற வெள்ளிக்கிழமை பெளா்ணமி கிரிவலம் செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த பொது முடக்கம் ஜூலை 31-ஆம் தேதி காலை 6 மணிவரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால், பெளா்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான வெள்ளிக்கிழமை காலை 10.38 முதல் சனிக்கிழமை காலை 8.51 வரை, திருவண்ணாமலை மலை சுற்றும் 14 கி.மீ. பாதையில் கிரிவலம் செல்ல அனுமதி கிடையாது.

எனவே, கிரிவலம் செல்ல யாரும் திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.