கட்டண வசூல் விவகாரம்:அவசரகால ஊா்தி ஓட்டுநா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அவசரகால ஊா்திகள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகனத்தின் பதிவுச் சான்றும் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.









