டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ரத்த தான முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2021, 5:47 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் இந்திரா தொடக்கிவைத்தாா். இதில், கரைப்பூண்டி, வெண்மணி, போளூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் கலந்துகொண்டு ரத்தம் தானம் வழங்கினா். 35 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

வட்டாரத் தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, மருத்துவா்கள் எழில்பிரியா, முகமது மற்றும் செவிலியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.