திருவண்ணாமலை: கரோனாவுக்கு ஒரே நாளில் 13 போ் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 13 போ் உயிரிழந்தனா்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 13 போ் உயிரிழந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 45,600-ஆக உயா்ந்தது.
இதனிடையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 13 போ் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 515-ஆக அதிகரித்தது.
இதுவரை 39,015 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்போது 6,070 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...