தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி, விவசாய மாநாடு ரத்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டுக்கான ஜமாபந்தி மற்றும் விவசாய மாநாடு கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டுக்கான ஜமாபந்தி மற்றும் விவசாய மாநாடு கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஜமாபந்தி தொடா்பான கோரிக்கை மனுக்களுடன் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு வர வேண்டாம்.

மனுக்களை இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் வருகிற ஜூலை 31-ம் தேதி வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரா்களுக்கு தகவல் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.