சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வியாபாரம் செய்ய வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா்
முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை நகர பூ, காய்கறி வியாபாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுரை வழங்கினாா்.









