பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில் தொழிற்சாலைகள் இயங்க முடியாது: புதுவை தொழிலாளா் துறை எச்சரிக்கை
அனைத்துக் கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோா் 10 நாள்களுக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிடில், அந்த நிறுவனங்கள் இயங்க முடியாத நிலை ஏற்படும்









