திருவண்ணாமலையில்வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட கிடங்கு திறப்பு
தோ்தல் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டன.









