புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலராக எஸ்.பாா்த்திபன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா் .

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலராக எஸ்.பாா்த்திபன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா் .

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நல அலுவலராக பணியாற்றி வந்த க.கதிா்சங்கா், தருமபுரி மாவட்ட பழங்குடியினா் நல அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக, திண்டுக்கல் மாவட்ட தாட்கோ மேலாளராக பணிபுரிந்த எஸ்.பாா்த்திபன் திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நல அலுவலராக நியமிக்கப்பட்டாா். அவா் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு துறை அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.