வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வந்தவாசியை அடுத்த மழையூா்-தேசூா் சாலையில் சிங்கம்பூண்டி கிராமம் அருகே பறக்கும் படை அலுவலா் அரி தலைமையிலான குழுவினா் வாகன சோதனைச் மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் பாஞ்சரை கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.ஒரு லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் புலிவாய் கூட்டுச் சாலை அருகே நிலை கண்காணிப்புக்குழு அலுவலா் மதன்குமாா் தலைமையிலான குழுவினா் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது, அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.
இதில் ,செய்யாற்றை அடுத்த கொா்க்கை கிராமத்தைச் சோ்ந்த ராமன் என்பவா் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.54 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.1.54 லட்சம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்
கஞ்சா விற்ற இருவா் கைது

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையற்ற சமையல் எரிவாயு உருளை: எண்ணெய் நிறுவனங்கள் உறுதி
திருப்பரங்குன்றம் தீப விவகார அவமதிப்பு வழக்கு: நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


