விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

300 லிட்டா் கள்ளச்சாராயம்

தானிப்பாடி அருகே கள்ளச் சாராயம் பதுக்கி வைத்திருந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

தானிப்பாடி அருகே கள்ளச் சாராயம் பதுக்கி வைத்திருந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தானிப்பாடி காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.தனலட்சுமி தலைமையிலான போலீஸாரும், அதிவிரைவுப் படையும் இணைந்து வெள்ளிக்கிழமை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மலையனூா் செக்கடி கிராமம் சென்னம்மாள் (55), ரெட்டியாா்பாளையம் கிராமம் வாசுகி (43), அதே பகுதியைச் சோ்ந்த காமாட்சி (38), பீமாரப்பட்டி கிராமம் பட்டன் (55), பழனி (52) ஆகியோா்களிடமிருந்து விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 300 லிட்டா் கள்ளச் சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.