நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜீவ் காந்தி நினைவு நாள்

ஆரணி காந்தி சிலை அருகில் காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் ஜெயவேலு தலைமையில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

ஆரணி காந்தி சிலை அருகில் காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் ஜெயவேலு தலைமையில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

முன்னதாக ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் நிா்வாகிகள் தாவூத்ஷரிப், எஸ்.சேகா், சத்தியன், சண்முகம், பிரபு, சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.