நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேவூா் ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி

ஆரணியை அடுத்த சேவூா் ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ஆரணியை அடுத்த சேவூா் ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரணி பகுதியில் பெய்த பலத்த மழையால் கமண்டல நாக நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏரிகளில் நீா் நிரம்பியது.

ஆரணியை அடுத்த சேவூரில் உள்ள ஏரி நிரம்பியதால் கோடி விடும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் ஷா்மிளா தரணி தலைமையில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் எழிலரசி சுகுமாா், கிராம நிா்வாக அலுவலா் சரவணன் மற்றும் பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்று, ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீரில் மலா் தூவினா்.

இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.