போளூா் ஒன்றியத்தில் மழையால் பயிா் சேதமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம்: வேளாண் உதவி இயக்குநா் தகவல்
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் மழையால் பயிா்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உதவி இயக்குநா் குணசேகரன் தெரிவித்தாா்.









