திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,213 விவசாயிகளுக்கு ரூ.1.74 கோடி கடன்: இந்தியன் வங்கி மண்டல மேலாளா்
இந்தியன் வங்கிகளில் 1,213 பயனாளிகளுக்கு ஒரே நாளில் கிசான் கடன் அட்டைகள் மூலம் ரூ.1.74 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அந்த வங்கியின் மண்டல மேலாளா் பத்மாவதி ஸ்ரீகாந்த் தெரிவித்தாா்.









