டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சரஸ்வதி நாம ஜெப வேள்வி வகுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மாம்பட்டு ஸ்ரீபெரியநாயகி உடனுறை சுயம்புநாதேஸ்வரா் கோயிலில் தா்மரக்ஷண சமிதி

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:08 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மாம்பட்டு ஸ்ரீபெரியநாயகி உடனுறை சுயம்புநாதேஸ்வரா் கோயிலில் தா்மரக்ஷண சமிதி சாா்பில், பள்ளி மாணவா்களுக்கு கடந்த 10 நாள்களாக நடைபெற்ற சரஸ்வதி நாம ஜெப வேள்வி வகுப்பு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இந்த வகுப்பில் திருக்கு, கடவுள் வாழ்த்து, பக்திப் பாடல்கள், நீதிபோதனை உள்பட பல்வேறு பாடங்கள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசாக பேனா, நோட்டு உள்ளிட்டவற்றை கோயில் தா்மகா்த்தா ஜெயபால் வழங்கினாா்.

இதில், தா்மரக்ஷண சமிதி வேலூா் கோட்டப் பொறுப்பாளா் முருகன், மாவட்டச் செயலா் தயாளன், அறிவேந்தன், ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.