தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கல்லூரியில் ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுா என மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 4:32 pm

DIN

திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுா என மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் 56 அரசு, தனியாா் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் புதன்கிழமை திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் போதிய இடைவெளி விட்டு அமரவைக்கப்படுகின்றனரா, எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தாா்.

உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, கோட்டாட்சியா் வெற்றிவேல், கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.