ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

திமுக தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்கள் ஆலோசனை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்காக நியமிக்கப்பட்ட திமுக தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்காக நியமிக்கப்பட்ட திமுக தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ். தரணிவேந்தன் தலைமை தாங்கினாா் . எம்எல்ஏ ஒ.ஜோதி முன்னிலை வகித்தாா். இதில், பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசினாா்.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினா் வேல்முருகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் வி.பாபு, டி. ராஜி, திலகவதி ராஜ்குமாா் , ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் ஆா்.வி.பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.