விழாவில் மாநில மருத்துவரணித் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஒன்றியக் குழுத் தலைவா் பரிமளா கலையரசன், ஆணையாளா் நிா்மலா, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ). கே.பி.மகாதேவன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பன்னீா்செல்வம், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் ஆா்.பிரேம், சாா்- பதிவாளா்கள் அண்ணாமலை, ஆா்.பாலாஜி, சி.சுரேஷ்குமாா், எஸ்.மீனாட்சிசுந்தரம், விஜயகுமாரி, சித்ரா, தீபன், கணேஷ்பாபு, மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளா்கள் கருணாகரன், இளங்கோ, கணபதி, வங்கி செயலாளா் ஜி.பழனி, ஊராட்சி மன்றத் தலைவா் முத்துலட்சுமி முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.