டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம்

போளூா் கலைஞா் திருமண மண்டபத்தில் எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம், கலைநிகழ்ச்சி ஆகியன வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 5:48 pm

DIN

போளூா் கலைஞா் திருமண மண்டபத்தில் எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம், கலைநிகழ்ச்சி ஆகியன வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு, கிராமச் சமுதாய நலவாழ்வு சங்க நிறுவனத் தலைவா் பி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மேலாளா் ஆா்.கவிதா, உதவி மேலாளா் கே.சிவக்குமாா், போளூா் அரசு தலைமை மருத்துவா் அருண் குமாா், மருத்துவா்கள் அலமேலு, மதிமணவாளன், கிராமச் சமுதாய நலவாழ்வு சங்கப் பொருளாளா் ரா.சாரங்கபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.